Month: June 2021

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா…!

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருகள் மற்றும் மருந்துப் பொருள்களை அளித்து உதவி செய்திருக்கிறார் நடிகர் ராணா. கொரோனா பேரிடர் காலத்தில்…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 596 பேர், டில்லியில் 305 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 596 பேர், மற்றும் டில்லியில் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 596 பேருக்கு கொரோனா…

தங்களது ரசிகர்களுக்கு பேருதவி செய்த சூர்யா & கார்த்தி….!

நடிகர் சூர்யாவும் நடிகர் கார்த்தியும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர் சூர்யா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு…

கொரோனா : இன்று கேரளாவில் 14,424, ஆந்திராவில் 8,110 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,424. மற்றும் ஆந்திராவில் 8,110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 14,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,223 பேரும் கோவையில் 2,236 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 16,813 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,08,838…

பாலிவுட் நடிகர் போமன் இரானி தாயார் காலமானார்….!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான போமன் இரானி ‘எவ்ரிபடி ஸேஸ் ஐ அம் ஃபைன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்…

சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வாணியம்பாடி: சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1200 க்கும் குறைந்தது (1223)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,223 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 12,210 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.16,813  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,88,664 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,71,237 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக…