Month: June 2021

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…

கீழடி ஆய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும்! அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வு முடிவுகளை மத்தியஅரசு விரைவில் வெளியிட வேண்டும் என தமிழக வர்த்தகம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம்…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை! மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் காரணமாக 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.…

புதிய வேளாண் சட்டத்தின் அலங்கோலம்: கோவில் விலைபொருட்களை விற்க, சாமியின் ஆதார் அட்டை கேட்ட அதிகாரிகள்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கோவில் நிலத்தில் விளைந்த விலைபொருட்களை விற்க சென்றவர்களிடம், கோவிலில் உள்ள சாமி (கடவுள்) யின் ஆதார் அட்டையை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இது சர்ச்சையை…

12/06/2021: இந்தியாவில் 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிவு

டெல்லி: இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு! டெல்லியில் 15 பேர் செவிடான சோகம்…

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 பேருக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது…

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல…

வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ல், நாடு முழுதும்…

கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை! சென்னையில் 5 பேர் கைது…

சென்னை: கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை செய்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் நீரழிவு போன்ற இணைநோய்…