பெண்கள் பல ஆண்களை மணக்க தென் ஆப்ரிக்க அரசு அனுமதி
ஜோகன்ஸ்பெர்க் தென் ஆப்பிரிக்க அரசு பெண்கள் பல ஆண்களை மணக்க அனுமதி அளிக்க உள்ளது. ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஜோகன்ஸ்பெர்க் தென் ஆப்பிரிக்க அரசு பெண்கள் பல ஆண்களை மணக்க அனுமதி அளிக்க உள்ளது. ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது.…
சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. தினமும் 30,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.…
டில்லி மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பு வெறும் புரளி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் நாட்டில்…
மும்பை அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14 வரை அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்…
ஐதராபாத் பிரபல நடிகை கவிதா இரண்டு வாரம் முன்பு கொரோனாவால் தனது மகனை இழந்த நிலையில் இன்று அவர் கணவரும் இறந்துள்ளார். மூத்த நடிகையான கவிதா பல…
சண்டிகர் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டில்லியில் தற்போது…
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேல் மற்றும் கீழ்…
டில்லி இந்தியாவில் நான்காம் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவன மருந்துக்கு சிப்லா நிறுவனம் விண்ணப்பித்ததை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கொரோனா…
டில்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற அமைச்சக குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்காலத் தொடர்…
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை…