Month: May 2021

ப்ளு சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு மீண்டும் தடை….!

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன்…

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்! காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!  தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டு உள்ளது. மேலும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச்சலனம் – வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.…

கருப்பு பூஞ்சை நோய்க்கு நாடு முழுவதும இதுவரை 219 பேர் மரணம்… அதிர்ச்சி தகவல்!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது புதியதாக கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் நோயும் மற்றொருபுறம்…

கல்வி நிலையங்கள் செயல்படாததால், ஆசிரியர்களின் சம்பளம் குறைக்க அரசு முடிவு? அன்பில் மகேஷ்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து நாடு முழுவதும கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், பணியின்றி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்…

வைரலாகும் சிவகார்த்திகேயனின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை…

ராஜீவ் காந்தி நினைவு தினம்… நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி!

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை…

இந்த ஆண்டின் 3வது விபத்து: இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி

சண்டிகர்: இந்திய விமானப்படையில் உள்ள மிக் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார். இந்த ஆண்டு நடைபெற்ற 3வது விபத்து என்று கூறப்படுகிறது. தொடர் விபத்துக்கள்…

‘யாஷ்’ புயல்: ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அரசு அறிவுறுத்தல்…

சென்னை: வங்க கடலில் உருவாகவுள்ள ‘யாஷ்’ புயல் காரணமாக, ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 23-ந்தேதிக்குள் கரை திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…