Month: May 2021

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்! கனிமொழி எம்.பி. டிவிட்

சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டில்…

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு!   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை…

தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்- முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள்! மு.க.ஸ்டாலின் -வீடியோ

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின்…

முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் 10000 காவல்துறையினர்! சென்னை காவல் ஆணையர்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்றுமுதல் முழு ஊரடஙகு கண்காணிப்பு பணியில் 10000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.…

வங்கக்கடலில் உருவானது ‘யாஷ்’ புயல்… அடுத்த இரு நாளில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல்…

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு…

சென்னை முழு ஊரடங்கு : டிரோன் மூலம் கண்காணிக்க காவல்துறை திட்டம்

சென்னை இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாகி உள்ளதால் டிரோன் மூலம் கண்காணிக்கச் சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை…

சென்னையில் 2,635 நடமாடும் அங்காடிகள்: வாகனங்கள் மூலம் தெருத்தருவாக காய்கறி பழங்கள் விற்பனை….

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் போன்றவற்றை அரசே விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு…

நேற்று இந்தியாவில் 19.28 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,67,51,681 பேர்…