Month: May 2021

2016ம் ஆண்டு பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு…

வேலூர்: பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது வேலூர் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4ஆண்டுகளுக்கு பிறகு…

பாலியல் தொல்லை குறித்து தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீது மாணவிகள் புகார்… அதிர்ச்சி

சென்னை: மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றம் பள்ளி நிர்வாகத்தில் கொடுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க தமிழகஅரசு பிரத்யேக தொலைபேசி எண்ணை வெளியிட்டிருந்த நிலையில் தமிழகம்…

கொரோனா தீவிரம்: சென்னையில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனாவால் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட வரும் நிலையில், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளார்.…

மேகதாது அணை: கர்நாடக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை…

பெங்களூரு : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக மாநில அரசு, இன்று நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மேகதாதுவின் அணை கட்ட…

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது! துரைமுருகன்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை…

ஜார்கண்டில் இருந்து சென்னை வந்தடைந்தது 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் …

சென்னை: ஜார்கண்டில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்துள்ளது. இது தமிழக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. தமிழத்தில் கொரோனாவின்…

27/05/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக தலைநகர் சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில்,…

ரஷியாவில் மக்களைத் தொடர்ந்து வளர்ப்பு செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…

மாஸ்கோ: மக்களை பாதித்து வரும் கொரோனா பெருந்தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷியாவில், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.…

குறைந்து வரும் உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிப்பு 3,847 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், கொரோனா உயிரிழப்பு 3,847 ஆக குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு 4ஆயிரத்தை கடந்துச்சென்ற…