Month: May 2021

கொரோனா சிகிச்சை படுக்கை விவரங்களை அறிய வசதி – தமிழக அரசு வெளியீடு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார்…

முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசனை?

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக…

மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ்…

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும்…

தந்தைக்கு அன்பு பரிசு அளித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தந்தை மு.க.ஸ்டாலினுக்கு மகன் உதயநிதி அன்பு பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 27,763 பேர், டில்லியில் 19,882 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 27,763 பேர், மற்றும் டில்லியில் 19,832 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 27,763 பேருக்கு கொரோனா…

தமிழக அரசின் தலைமை கொறடாவாக எம்.எல்.ஏ. கோ.வி.செழியன் நியமனம்

சென்னை: தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை இன்று பதவியேற்றது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும்…

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முதல் கடிதம்

சென்னை இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்குத் தனது முதல் கடிதத்தை எழுதி உள்ளார். இன்று தமிழக முதல்வராக…

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடபெற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக…