Month: May 2021

இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா

கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…

79% பாதுகாப்பு: சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனிவா: சீனானாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 79 சதவிகிதம் அளவுக்கு பாதுகாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா…

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்திலிருந்து ‘ஏதோ சொல்ல’ ரொமான்டிக் பாடல் வெளியீடு……!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ . இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும்,…

முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது – அனைவருக்கும் இலவச உணவு! கேரள முதல்வர் அசத்தல்

திருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கோரோனா…

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! – வீடியோ

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 10ந்தேதி முதல் 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும்…

தமிழக தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். அவருடன் 34 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.…

சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த…

நோயாளிகள் மருத்துவமனையில் சேர கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை! மத்திய அரசு

சென்னை: நோயாளிகள் மருத்துவமனையில் சேர கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக இருக்கிறது.…