இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா
கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…