Month: May 2021

நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை : தமிழகத்தில் மற்றுமொரு சாதனை?

சென்னை நாளை முதல் ஊரடங்கு அமலாவதையொட்டி டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடி மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலை முன்னிட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

சென்னை: மகளிர் நலத்துடன் அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தாய் மொழி, தாய்நாடு…

கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ மையம் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில்…

கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம்

கரூர்: கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்பாலாஜி, கடந்த மார்ச் 15-ம் தேதி…

வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனா உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

டில்லி வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான…

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை : சிறப்பு அதிகாரி எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார். தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால்…

கோமியத்தைக் குடித்தால் கொரோனா அணுகாது : பாஜக எம் எல் ஏவின் பயங்கர பரிந்துரை

லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள்…

65% டில்லி வர்த்தகர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு

டில்லி டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு நேற்று…

ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் : முதல்வர் வேண்டுகோள்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,626 பேர் அதிகரித்து…