Month: May 2021

இந்தியாவில் நேற்று 3,29,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,29,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,379 பேர் அதிகரித்து மொத்தம் 2,29,91,927 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,95,93,943 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,09,717 பேர்…

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், திருவாரூர் மாவட்டம். வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குக் கிளம்பத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம்…

ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு…

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை

சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக…

புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன்…

புதிய நாடாளுமன்றம் கட்ட இடைக்காலத் தடை கோரும் வழக்கு : நாளை விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நாளை புதிய நாடாளுமன்றம், கட்ட இடைக்கால தடை விதிக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடக் கட்டுமானப் பணிகள்…

சென்னை : கொரோனா ஊரடங்குக்கான காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகர காவல்துறை கொரோனா ஊரடங்குக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை 15…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 37,236, கர்நாடகாவில் 39,305 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 37,236. மற்றும் கர்நாடகாவில் 39,305 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 37,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…