Month: May 2021

மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் வேண்டுவோருக்குத் தமிழக அரசின் ஆன்லைன் வசதி

சென்னை தமிழக அரசு ஆன்லைன் மூலம் மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிக்கு விண்ணப்பிக்க வசதி செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –16/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 33,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,98,315…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,300 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,247 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,330 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,181 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,51,17,215 பேருக்கு கொரோனா…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% மட்டுமே மருத்துவமனை சிகிச்சை பெற நேரிடும்.

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

ஆம்புலன்ஸ் கட்டணம், பால் விலை குறித்து தவறான செய்திகள் பரப்ப வேண்டாம் : மு க ஸ்டாலின்

சென்னை ஆம்புலன்ஸ் கட்டணம், பால் விலை குறைப்பு குறித்து தவறான செய்திகள் பரப்ப வேண்டாம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். நடந்து முடிந்த…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இடம்

சென்னை கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

விழுப்புரம் காலில் விழும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கமலஹாசன்

சென்னை விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனேந்தல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் காலில் விழுந்த சம்பவம் குறித்து கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் கிராம திருவிழாவை…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் : வீடு வீடாக விசாரிக்கும் உதயநிதி

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…