Month: April 2021

தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு 40 முதல் 70 வயது உள்ளவர்களுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் தீயாய் பரவி வருகிறது, பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ்…

மதுசூதனன் மனைவி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்….!

சென்னை: மதுசூதனன் மனைவி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை…

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில் விசா வழங்கும் சேவை தற்காலிக நிறுத்தம்

டெல்லி: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டு கடந்தும் கொரோனா வைரஸ் உலகையே இன்னமும்…

பதவி விலகுங்கள் மோடி கொரோனா விவகாரத்தில் தவறான நிலைப்பாடு காரணமாக டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும் #ResignModi

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர்…

தயாராகும் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

டெல்லி: 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் நாள்தோறும்…

அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அகற்றம் : உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை மாநிலம் எங்கும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு இட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சிலைகள்…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சமீரா ரெட்டி கொடுத்த அப்டேட்….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

தள்ளி வைக்கப்படும் புதுப்படங்கள் வெளியீடு….!

புதிய ஊரடங்கு அறிவிப்பால் தமிழில் வெளியாகவிருந்த பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகாது என்று…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…