20/04/2020 9AM: இந்தியாவில் புதிதாக 2,59,170 பேர் பாதிப்பு; 1,761 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,761 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக…
டெல்லி: இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,761 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம்…
சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும், வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியாக சற்று தாமதம் ஆகும் என்றும் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு…
டில்லி நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில…
சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலை பறிபொய் விடும் என்ற அச்சசத்தில் சொந்த ஊா்களுக்கு செல்ல, சென்னை…
டில்லி எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் சீனப்படைகள் ஆக்கிரமித்து நாட்டுக்கு ஆபத்து உண்டாவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். சீனப்படைகள்…
டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…
சென்னை: ரயில் நிலையத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.…
சென்னை நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்க சிகிச்சை முடிந்து இன்று காலை வீடு திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல…
சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல்…