Month: April 2021

‘அந்நியன்’ இந்தி ரீமேக் பிரச்சனையில் விளக்கம் கேட்டு SICC ஷங்கருக்கு கடிதம்…..!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால்…

மத்தியஅரசு 3ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தடுப்பூசி விலையை இரு மடங்காக உயர்த்திய சீரம் நிறுவனம்…

புனே: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனமான சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடீரென உயர்த்தி உள்ளது. நாட்டில் தடுப்பூசிக்கு…

ஊரடங்கால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.15 கோடி இழப்பு! அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ₨15 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது…

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…

சுடுகாட்டில் வரிசை கட்டி நிற்கும் பிணங்கள் எரியூட்ட டோக்கன் சிஸ்டம்…! இது கர்நாடக மாநில பாஜக அரசின் அவலம்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க சுடுகாட்டில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோரின் உடல் ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கின்றன.…

புதுச்சேரியில் இரவு மற்றும் வார இறுதி லாக்டவுன்! ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு மற்றும் வார இறுதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ளார்., கொரோனா தொற்று…

கர்நாடகாவில் நாளை முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு! எடியூரப்பா தகவல்

பெங்களூரு: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில், நாளை (ஏப்ரல் 22) முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாகவும், சனி,…

டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி…

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…

டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்…