Month: April 2021

மூன்றாவது முறையாக இணையும் அஜித் – வினோத் கூட்டணி….?

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான களத்தில் வெற்றிப் படங்களை தந்தவர் ஹெச்.வினோத். இந்தியில் வெளியான பிங்க் படத்தை தமிழில், அஜித் நடிப்பில் ரீமேக் செய்தார்…

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஒத்திவைப்பு….!

இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக இந்த முடிவை அவர்…

லிப்ஸ்டிக்கை தொந்தரவு செய்யாமல் சிரிப்பதற்காக நான் எடுத்துக் கொண்ட பயிற்சி : ராதிகா சரத்குமார்

1978ம் ஆண்டு வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராதிகா சரத்குமார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க வைத்தவர்…

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக இருப்பவர்களை தூக்கிலிடவும் தயங்க மாட்டோம்! டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்

டெல்லி: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக எவரையும், தூக்கிலிடவும் தயங்கமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு…

மிஸ்டர் பிஎம் நரேந்திரமோடி முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் தலைமை ஆசிரியர் அல்ல! முன்னாள் முதல்வர் காட்டம்

பெங்களூரு: மிஸ்டர் நரேந்திர மோடி, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது, முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒரு தலைமை…

தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என என தமிழக சுகாதாரத்துறை…

ரெம்டெசிவரை வீடுகளில் எடுக்காதீர்கள்; தமிழகத்தில் இறப்பு 2.9%; பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தை வீடுகளில் எடுக்க வேண்டாம் என்றும், தமிழகத்தில் இறப்பு 2.9 சதவிகதமாக உள்ளது, உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டால், பதற்றத்துடன்…

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் இன்று பிற்பகல் ஆலோசனை: மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா கட்டுப்பபாடு களை மேலும் அதிகரிக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…