Month: April 2021

கொரோனா தீவிரம் – ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா,…

தட்டுத்தடுமாறி 123 ரன்களை மட்டுமே சேர்த்த பஞ்சாப் அணி!

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. தொடக்கத்திலிருந்தே ரன்களை சேர்ப்பதற்கு திணறி வந்தது…

தடுப்புமருந்து விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்ட மோடி அரசு – கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு!

திருவனந்தபுரம்: உலகிலேயே, தடுப்பு மருந்து விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, உற்பத்தியாளர்களின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு மோடி அரசின் செயலை எதிர்த்து, கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவின்…

செங்கல்பட்டு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர். சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து…

தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் அணி!

அகமதாபாத்: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் அணி, ரன்சேர்க்க திணறி வருகிறது. 12 ஓவர்களில், அந்த அணி 64 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 21,890, உத்தரப்பிரதேசத்தில் 33,574 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,574. மற்றும் கேரளா மாநிலத்தில் 21,890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 21,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது…

தடுப்பூசிக்கான ‘டிகா உத்சவ்’ நடந்தும் குறைந்துபோன தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை!

புதுடெல்லி: மத்திய மோடி அரசால், பிரமாண்ட தடுப்பூசி போடும் நிகழ்வான ‘டிகா உத்சவ்’ போன்றவை நடத்தப்பட்டாலும், இந்தியாவில், ஏப்ரல் தொடக்க காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போது செலுத்தப்படும் விகிதம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –26/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (26/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 15,684 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,97,672…

சென்னையில் இன்று 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,250 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,142 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…