Month: April 2021

உச்சநீதிமன்றத்தில் ஒரு வாரம் முன்னதாகவே கோடை விடுமுறை

டில்லி உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே அதாவது மே மாதம் 8 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இந்தியா…

தமிழக பாணியில் அமெரிக்காவில் சிறாருக்குச் சத்துணவு : பைடன் அறிவிப்பு

வாஷிங்டன் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் சத்துணவுத் திட்டம் அமெரிக்காவில் இன்று முதல் அமலாக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெகு நாட்களுக்கு…

இந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,315 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,25,735 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,84,69,071 ஆகி இதுவரை 31,33,321 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,71,223 பேர்…

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன்…

பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த கொல்கத்தா!

அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி,5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில், 9…

கட்டுக்கடங்காத கொரோனா மரணங்கள் – டெல்லியில் சுடுகாடாக மாற்றப்படும் பூங்கா!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், கட்டுக்கடங்காமல் போன கொரோனா மரணங்களால், தென்கிழக்கு டெல்லியிலுள்ள ஒரு பூங்கா, மயானமாக மாற்றப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. டெல்லியைப் பொறுத்தமட்டில், அங்குள்ள மயானங்கள், கொரோனா…

கொரோனா – ஒருவழியாக இந்தியாவை தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர்!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாண்டவமாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு, சூழல் தொடர்பாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதன்மூலம், இந்திய கொரோனா…

மத்திய அரசை ‘செம’ கேள்விகேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

மும்பை: மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில், ஐபிஎல் தொடரை எப்படி அரசு நடத்துகிறது? என்று தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஆண்ட்ரூ டை கேள்வி…

யார் போனாலும் ஐபிஎல் போட்டிகள் தொடரும்: பிசிசிஐ திட்டவட்டம்

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும்; ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற பிசிசிஐ சார்பில்…