Month: April 2021

கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? கமல் ஹாசன் கூறும் டிப்ஸ்களை கடைபிடியுங்களேன்…

சென்னை: நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும் என கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, மக்கள் நீதி…

அசாமில் கடும் நில நடுக்கம் : வடகிழக்கு மற்றும் வடக்கு வங்கத்திலும் பாதிப்பு

கவுகாத்தி இன்று காலை அசாம் மாநிலத்தில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி அதன் தாக்கம் வடகிழக்கு மற்றும் வடக்கு வங்க பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இன்று…

நீதிபதிகள், உயர் அதிகாரிகளுக்காக டெல்லி ஸ்டார் ஓட்டலின் அறைகள் ஒதுக்கிய உத்தரவு வாபஸ்! கெஜ்ரிவால்

டெல்லி: தலைநகர் டெல்லியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் டெல்லி மாநிலஅரசு பிரபலமான ஸ்டார் ஓட்டலான…

பத்து நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க டில்லி அரசு உத்தரவு : மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா…

கொரோனா : தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறை பணிக்கு வேண்டுகோள்

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிகள் செய்ய அனுமதி கோரி உள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம்…

கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து : எளிமையாகக் கொண்டாடிய திருநங்கையர்

கூவாகம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருநங்கைகள் மிகவும் எளிமையாகக் கொண்டாடினர். மகாபாரதக் கதையின்படி பாண்டவர்கள் தங்கள் வெற்றிக்காக அரவானைப் பலி…

தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் தமிழகம்…

மே 1 க்கு பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் : நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…

குஜராத் ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் கோஷ்டி மோதலில் துப்பாக்கிச் சூடு

கட்ச் குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால்…

அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த 3 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு…