Month: April 2021

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும்,…

ஆரம்பித்தது கர்ணனின் ஆட்டம்….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்…

99வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார்…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் 99வயதான பிலிப் காலமானார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.…

மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு….!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 4ம் கட்டத் தோ்தல் நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி…

கொரானா சிகிச்சை பிரிவில் மீண்டும் சேவையாற்றும் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன்…

சென்னை: மருத்துவரான டாக்டர் எழிலன், திமுக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா கவச…

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பிய மதத்தை அவர்களே தேர்வு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த மதத்தை தேர்வு செய்யலாம் என பச்சைக்கொடி காட்டிய உச்ச நீதிமன்றம், மத மாற்றங்கள் மற்றும் சூனியம் ஆகியவற்றின் மீது…

நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியமா அல்லது பாசிசமா? ஓர் அலசல்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…

நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியமா அல்லது பாசிசமா? ஓர் அலசல்! சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்… தமிழக அரசியில் உலகில், அனைத்து நிகழ்வுகளும் திராவிட இயக்கங்களை…

தென்தமிழகத்தில் 24 மணி நேரத்துக்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை! விசாரணைக்குழு நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு, ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று அரசு…