Month: March 2021

தெலுங்கானா மின் நிலையங்களைக் குறி வைத்த சீன ஹேக்கர்கள் : அதிர்ச்சி  தகவல்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களைச் சீன ஹேக்கர்கல் குறி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 13…

மார்ச் 11ல் வெளியிடும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தேர்தலின் ‘ஹீரோ’வாக இருக்கும்! ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மார்ச் 11ல் வெளியிடும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தமிழக சட்டமன்ற தேர்தலின் ‘ஹீரோ’ வாக இருக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்…

இதயங்கள் இணைந்துவிட்டதா? அறிவாலயம் எதிரே, ஸ்டாலின் அழகிரியுடன் போஸ்டர்……

சென்னை: திமுகவில் ஏற்பட்ட வாரிசு அரசியல் மோதல் காரணமாக, மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த காலக்கட்டத்தில்,…

மணிப்பூர் அரசைக் காக்க முயலும் ஆளுநர் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி தவறாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாத மணிப்பூர் ஆளுநருக்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட…

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள்…

பாஜகவின் தவறான பணமதிப்பிழப்பு முடிவால் அதிகரித்த வேலை இன்மை : மன்மோகன் சிங் உரை

திருவனந்தபுரம் பாஜக அரசு எடுத்த தவறான பணமதிப்பிழப்பு முடிவால் வேலை இன்மை அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர்…

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செய்திதாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம்…

மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல்அதிகாரி தகவல்

சென்னை: புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அட்டை பெறும் வகையில் 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும்…

ஜெய்ப்பூர் : சுரங்கம் தோண்டி தரையில் புதைக்கப்பட்ட வெள்ளிப் பொருட்கள் திருட்டு

ஜெய்ப்பூர் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவர் தனது வீட்டுத் தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடர்கள் சுரங்கம் தோண்டி திருடி உள்ளனர். மருத்துவர் சுனித் சோனி என்பவர்…

விரைவில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு இந்தியா வருவார் : ஆனால் மற்ற குற்றவாளிகள் நிலை என்ன ?

லண்டன் வங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது. வங்கி மோசடி…