எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து பெண்கள் பேரணி : மம்தா அழைப்பு
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் கடந்த…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் கடந்த…
சென்னை: திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை சற்று நேரத்தில் அறிவிக்கப்படும். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில்…
சண்டிகர் சண்டிகரைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகிறது. சண்டிகர் நகரில் பணி புரியும் பெண் காவலர்களில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,684 பேர் அதிகரித்து…
விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,04,980 பேர் அதிகரித்து…
இரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளுமில்லை என்பது தமிழ் சித்தாந்தம் ஆகும். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்களைத் தான் சித்தர்கள்…
சென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக 2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி…
துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் பங்கேற்கும் அணிகளில், அதிக புள்ளிகள் பெற்ற அணியாக…
அகமதாபாத்: இந்திய அணியின் வைப்புத் திறன் மிகவும் வலிமையாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கேப்டன் விராத் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர வென்ற பிறகு…