Month: March 2021

மேற்குவங்காளத்தில் பரபரப்பு: பர்கானாஸ் மாவட்டத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்…

கொல்கத்தா: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேற்குவங்காளத்தில், வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பர்கானாஸ் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200…

கேரளா சட்டசபை தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம்…

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீர் ராஜினாமா…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம்…

அசாமில் பாஜக முதல்வர் வேட்பாளர் சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்…!

கவுகாத்தி: அசாமில் பாஜக முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார். 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் பாஜகவின் சேர்ந்துவிட்டதாக வதந்தி! காவல்துறையில் புகார்

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், பாஜகவில் இணைந்துள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஜெகத்ரட்சகன், வதந்தி தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…

ஜம்மு காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 2வது பகுதி நேற்று தொடங்கியது.…

மின் கொள்முதலில் அதிமுக அரசு ரூ.1 லட்சம் கோடி ஊழல்! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

சென்னை: அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மீது ஏற்கனவே…

ஈராக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

பாக்தாத்: ஈராக்கில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறி…

தே.மு.தி.க மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பேன்! பொன்ராஜ் தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பேன் என மநீம துணைத்தலைவர் பொன்ராஜ் கூறினார். தொகுதி…

தேமுதிகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுக; வார்த்தைகளை அளந்து பேசுங்கள்! அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…

சென்னை: தேமுதிகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான், வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என தேமுதிகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த…