தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது மத்தியஅரசு – அண்ணா பல்கலைக்கழகம்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்…
சென்னை: இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரோதமாக அண்ணா பல்கலைக்கழகமும், மைய அரசும் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலஅரசின் உத்தவை மீறி, அண்ணா…