Month: March 2021

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும் பாஜகவுடன் 5 தொகுதிகளிலும் நேரடி மோதல்…

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும் பாஜகவுடன் 5 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகிறது. இதனால், அந்த தொகுதிகளில் தேர்தல்…

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர்கள் பட்டியலுடன் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

மூளைச்சாவு: இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்…

சென்னை: தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2003-ம் ஆண்டு…

விஜயகாந்தை சந்திக்கிறார் டிடிவி தினகரன்

சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளார் என தகவல்கள்…

வில்லிவாக்கம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார் பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி…. 18கிலோ எடையுடைய காயன்களுடன் வேட்புமனுத்தாக்கல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி சுயேச்சையாக களமிறங்குகிறார் . இதற்காக அவர்…

கலைஞர் நினைவிடம் அலங்கரிப்பு: இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள…

குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி! எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, வாக்களித்படி, அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே…

ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கிகியுள்ளது. காலை 11 மணி முதல் வேட்புமனுக்களை தாக்கல்…

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் : இந்தியச் சட்டத்தால் கடும் அவதி

டில்லி வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர் குறித்த இந்தியச் சட்டத்தால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் சுமார்…