மேற்கு கரையில் நடந்த மோதலில் பாலஸ்தீன அமைச்சர் காயம்
ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.…
ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.…
சென்னை: தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த கட்சித்தலைவர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.…
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக – அதிமுக தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குகு 14…
சேலம்: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க…
கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் அமமுக-வின் TTV தினகரன், RK நகர் இடைத்தேர்தல் வெற்றிமூலமாக, அவர் ஒரு தேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதை தமிழத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.…
ஆக்லாந்து: நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “நியூசிலாந்தின் பெரிய நகரான ஆக்லாந்தில்…
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி, வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்…
சென்னை: நாளை (ஞாயிற்றுக்கிழமை – 14ந்தேதி) முதல் வரும் 19ந்தேதி வரை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து…
சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் ஏப்ரல் 16ந்தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில்,…
சென்னை: மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம்;, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்”…