Month: February 2021

எதற்காக இப்படி கதறுகிறார்கள் இங்கிலாந்து நாட்டவர்கள்?

இந்திய சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதும் தோற்றது; அவ்வளவுதான், பிட்ச் குறித்த விமர்சன கணைகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்…

5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் – இவிஎம் இயந்திரங்கள் மீது ஐயம் எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களின் நேர்மையான பயன்பாடு குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் பலர்.…

எதற்காக பிட்ச் குறித்தே பேசுகிறார்கள்? – அஸ்வின் விமர்சனம்

அகமதாபாத்: வெறும் 22 யார்டு அளவுகொண்ட ஒரு இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், ஆட்டத்தின் தரத்தைப் பற்றி பேச வ‍ேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.…

பியூச்சர் குரூப் – ரிலையன்ஸ் ஒப்பந்தம் முறிந்தால் 11 லட்சம் பேரின் வேலை காலி!

புதுடெல்லி: பியூச்சர் ரீடெய்ல் – ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்தால், சுமார் 11 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று எஃப்எம்சிஜி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள…

அஸ்ஸாம் பாஜக கூட்டணியில் விரிசல் – முக்கிய கட்சி வெளியேறியது!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், பாஜக கூட்டணியிலிருந்த போடோலேண்ட் மக்கள் முன்னணி(பிபிஎஃப்) என்ற கட்சி, கூட்டணியிலிருந்து திடீரென்று விலகி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்த மாதம் அம்மாநிலத்தில்…

ஜமால் கஷோகி கொலை – 76 செளதி அரேபியர்களுக்கு விசா தடைசெய்த அமெரிக்கா!

வாஷிங்டன்: ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் 76 செளதி அரேபியர்களுக்கு, விசாவை தடைசெய்துள்ளது அமெரிக்காவின் புதிய அரசு. அதேசமயம், இந்தக் கொலை வழக்கில்,…

சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருப்பதி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 486 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,063…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் என தகவல்…!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸை…