Month: February 2021

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில்…

மெரினா நினைவிடம் அருகே ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியம்! 24ந்தேதி திறப்பு?

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில், ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியம் அறிவுசார் பூங்கா அமைக்கும் பணி முடிவுக்கு…

அமிர்தசரஸ் மாநகராட்சி தேர்தல்: பாஜக வாக்குகளை முந்திய நோட்டா

அமிர்தசரஸ்: அமிர்தசரசில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது. அமிர்தசரசில் மாநகராட்சியின்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30 சதவீதம் உயருகிறது….

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர் நாடு முழுவதும்…

ஐபிஎல்2021: இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது ஐபிஎல் வீரர்கள் ஏலம்….

சென்னை: நடப்பு ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரின் 14 வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த ஏலப் பட்டியலில் 164…

அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன்! புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை பேட்டி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநகராக பொறுப்பேற்றுக்கொண்ட .தமிழிசை, அதிகார வரம்புக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் செயல்படுவேன் என்று தெரிவித்து உள்ளார். மேலும், தெலங்கானா, புதுச்சேரி…

 5-வது பெண் துணை நிலை ஆளுநர்: புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை சவுந்தரராஜன்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட,தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று : புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு…

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ‘ஆப்’ (செயலி) மூலம் டிக்கெட் எடுத்தால் 50% வரை தள்ளுபடி….

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில் பயணம் செய்ய புதிதாக அறிமுகப்படுத்துள்ள மெட்ரோ ரயில் செயலி மூலம், பயண டிக்கெட் எடுத்தால் 10% முதல் 50…

டூல்கிட் வழக்கு: மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய இடைக்கால தடை…

மும்பை: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கிரெட்டா தன்பெர்க் டிவிட்டரில் பதிவிட்ட டூல்கிட் என்ற ஆன்லைன் ஆவணத்தை பதிவு செய்த வழக்கில், மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது…

இபிஎஸ் ஓபிஎஸ் தலைமைக்கு எதிரான சசிகலா வழக்கு! மார்ச் 15ந்தேதி விசாரணை

சென்னை: ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலா சிறைக்குச் சென்றதும், கடந்த 2017-ஆம் ஆண்டு இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12…