ஐபிஎல் ஏலம் – சென்னை அணியில் இணைந்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புஜாரா!
பரோடா: 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ஐபிஎல் தொடருக்காக, சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள புஜாரா, சிஎஸ்கே ஜெர்ஸியில் ஆடுவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதில்,…