Month: February 2021

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51

புதுடெல்லி: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24…

வளர்த்தவரைக் கொன்ற சேவலை பாதுகாக்கும் காவல்துறையினர்

கரீம் நகர், தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு சண்டை சேவல் வளர்த்தவரைக் கொன்றதால் காவல்துறையினர் சேவலை பாதுகாத்து வருகின்றனர். தென்னக மாநிலங்களில் பல பகுதிகளில்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5%…

வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் 5 ஜிஎஸ்டி மாற்றங்கள் – முழு தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவலுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை முடுக்கிவிடவும், துறைகளில் செலவினங்களை அதிகரிக்கவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் பல புதிய நடவடிக்கைகளை…

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிய யுவ்ராஜ் சிங்..!

சண்டிகார்: அகமதாபாத் போன்ற பிட்ச்சில், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களைப் பந்துவீச வைத்தால், 800 முதல் 1000 விக்கெட்டுகள் வரை வீழ்த்துவார்கள் என்று பேசியுள்ளார் முன்னாள்…

4வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேறுமாதிரி இருக்கும்..?

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், பேட்டிங் – பெளலிங் இரண்டுக்கும் சமஅளவு சாதகமாக இருக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள்…

இந்தியாவில் நேற்று வரை 21.62 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

டில்லி இதுவரை இந்தியாவில் 21,62,31,106 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 1,10,96,440 பேர்…

நான் ஏன் ஐபோன் பயன்படுத்துவதில்லை : பில் கேட்ஸ் கூறும் காரணம்

வாஷிங்டன் உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தாம் ஐபோன் பயன்படுத்துவதில்லை எனக் கூறி காரணங்களை விளக்கி உள்ளார். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்கள் உலக…

போலி ஜிஎஸ்டி பில் : எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.,30 கோடி அபராதம்

மும்பை பிரபல பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்குப் போலி ஜிஎஸ்டி பில் விவகாரம் காரணமாக ரூ.30 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம்…

நைஜீரியா பள்ளியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு

நைஜீரியா: நைஜீரியாவின் ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி…