Month: February 2021

சுபவீ எழுதும் போராட்டங்கள் -சல்லிக்கட்டுப் போராட்டம்

2016 டிசம்பர் 5 ஆம் நாள், தமிழக முதலைவராக இருந்த ஜெயலலிதா, உடல்நலமின்றி மரணமடைந்தார். மறுநாளே ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2017 பிப்ரவரி 15…

அண்ணாவின் 52வது நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி – மெரினா நினைவிடத்தில் அஞ்சலி…

சென்னை: காஞ்சி தந்த காவியத் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில்…

விவசாயிகள் போராட்டம் : இந்திய அரசைச் சாடும் அமெரிக்கத் துணை அதிபர் உறவினர்

வாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் விவசாய போராட்டத்தையொட்டி இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபராக…

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்…

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்…

அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை! ஆர்டிஐ தகவல்…

மதுரை: மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 85சதவிகித நிதியை ஜப்பான் நிறுவனம் வழங்கும் என்றும் ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ்…

சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா

சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா அண்ணா நினைவு நாளையொட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு நான்தான் என்ற நினைப்பில் வலம் வந்த தலைவர்கள் மத்தியில்…

ஈபிஎஸ் & ஓபிஎஸ் இந்த இருவரில் சிறந்த அரசியல் ஆளுமை யார்?

இந்த விவாதம் எப்போதோ வந்த ஒன்றுதான் என்றாலும், இதற்கு இப்போதும் எந்த காலஅளவும் கடந்துவிடவில்லை. ஏனெனில், இவருவருக்குமான மோதல், முன்னைவிட இப்போது உக்கிரமடைந்து நிற்கிறது. “பன்னீர் செல்வம்…

தானம் அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

ஐதராபாத் ஐதராபாத் நகரில் மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வேறொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. தானத்தில் சிறந்தது…

இந்தியாவில் நேற்று 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,78,206 ஆக உயர்ந்து 1,54,635 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.43 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,43,75,978 ஆகி இதுவரை 22,62,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,43,150 பேர்…