Month: February 2021

தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்…!

மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று…

தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு! திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்…

டெல்லி: தமிழகத்தில் வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரத்தில் சிறிய ரக விமான சேவைகளுக்கான விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்…

பெரும்பாலான சர்வாதிகளின் பெயர்கள் ஏன் M-ல் தொடங்குகின்றன…? ராகுல்காந்தி மறைமுக விமர்சனம்…

டெல்லி: M-ல் தொடங்கும் பெயர்கள் ஏன் சர்வாதிகாரிகளுக்கு உள்ளன…? என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற, மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ்…

டெல்லி கலவரம் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு…

பணப் பிரச்சினை காரணமாக எம்.டெக். பாடப்பிரிவுகள் ரத்து: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல என நீதிமன்றம் கண்டனம்

சென்னை: மத்தியஅரசு பணம் ஒதுக்காததால், எம்.டெக். பாடப்பிரிவுகளை ரத்து செய்தது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழக…

டெல்லி வன்முறை தொடர்பாக கைதான 115 பேர் யார்? யார்? பட்டியல் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்: மேற்குவங்கத்தில் 7ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் செக்ஸ் நடிகை மியா கலிஃபா…

டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு…

அக்ரிசக்தி சார்பில் கிருஷ்ணகிரியில் பிப்ரவரி 7-ம் தேதி விவசாய தொழில் முனைவோர் கருத்தரங்கம்

அக்ரிசக்தி-யின் முன்னெடுப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ‘தொழில்முனைவுப் பொங்கல்-2022’ என்ற தலைப்பில் வரும் ஞாயிறன்று (7 பிப்ரவரி 2021) ஒருநாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கலுக்குள்…

எல்லை பாதுகாப்பில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன…