தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்…!
மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று…
மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று…
டெல்லி: தமிழகத்தில் வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரத்தில் சிறிய ரக விமான சேவைகளுக்கான விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்…
டெல்லி: M-ல் தொடங்கும் பெயர்கள் ஏன் சர்வாதிகாரிகளுக்கு உள்ளன…? என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற, மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ்…
டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு…
சென்னை: மத்தியஅரசு பணம் ஒதுக்காததால், எம்.டெக். பாடப்பிரிவுகளை ரத்து செய்தது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழக…
டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை…
டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல்…
டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு…
அக்ரிசக்தி-யின் முன்னெடுப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ‘தொழில்முனைவுப் பொங்கல்-2022’ என்ற தலைப்பில் வரும் ஞாயிறன்று (7 பிப்ரவரி 2021) ஒருநாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கலுக்குள்…
பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன…