Month: February 2021

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4500 க்கு கீழ் சென்றது

சென்னை தமிழகத்தில் இன்று 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,39,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,494 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்: மார்ச் இறுதிக்குள் அனைவருக்கும் செலுத்த நடவடிக்கை

வெலிங்டன்: நியூசிலாந்தில் பைசர் மற்றும் பயோ என்டெக் தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை…

சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது சவுதி அரேபியா…!

ரியாத்: கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனா பரவி…

மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் 50% மாணவர்களுடன் திறப்பு

மும்பை வரும் 15 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் மகாராஷ்டிராவில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் தேசிய…

மும்பை உள்ளூர் ரயிலில் பயணிக்கும் முன்பாக படியை தொட்டு வணங்கிய நபர்: வைரல் போட்டோ

மும்பை: மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை ஒரு நபர் தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்றினால்…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் – பகுதி 2

மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும்…

விவசாயிகள் போராட்டத்தை தூண்டியதாக வழக்குபதிவு எதிர்த்து, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 7 பேர் மீதுடெல்லி காவல்துறை தேசத்துரோகம் உள்படபல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதை ரத்து…

விவசாயிகள் தொடர் போராட்டம் எதிரொலி: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள்…

“ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?”! தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் “ஆணவ கொலைகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…