Month: February 2021

ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’….!

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம், ‘ஹிப் ஹாப் தமிழன்’. நான் சிரித்தால்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

திருச்சி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

பிப். 14- ஆம் தேதி ஃபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியில் 25000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஃபெப்சி அமைப்புக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது ஃபெப்சி…

கொரோனா தடுப்பு மருந்து – மாறுபடும் நம்பிக்கை விகிதம்!

உலகளாவிய அளவில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கை விகிதம், நாடுகளைப் பொறுத்து மாறுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 15 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,…

டாப்ஸி பன்னுவை பி கிரேடு என விமர்சிக்கும் கங்கனா…..!

வெளிநாட்டு கலைஞர்களின் ட்வீட்டுகளுக்கு பதிலளிக்க நிறைய ட்வீட் செய்த பாலிவுட் நட்சத்திரங்களை குறி வைத்து டாப்ஸி தெளிவான ஆசிரியராக மாறுவதற்கு பதிலாக, உங்கள் மதிப்பு முறையை வலுப்படுத்த…

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக திரும்பும் ஜாட் இன விவசாயிகள்!

புதுடெல்லி: மேற்கு உத்திரப்பிரதேசத்தில், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவளித்த ஜாட் இனத்தினர், வேளாண் சட்டங்களின் காரணமாக, அந்தக் கட்சிக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.…

7 பேர் விடுதலை விவகாரத்தில் கண்ணாமூச்சி ஆடும் ஆளுநர், முதல்வர்…. ஆளுநரின் அறிக்கையில் அம்பலம்….

சென்னை: ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் பன்வாரிலால், மக்களை ஏமாற்றி கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர். இது ஆளுநரின்…

அஜித்திடமே ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்….!

எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்…

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகள் – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…