Month: February 2021

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் குறித்த அப்டேட்….!

பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்,…

அதிக சதங்கள் – கேப்டனாக ரிக்கியின் சாதனையை உடைக்க காத்திருக்கும் கோலி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஒரேயொரு சதமடித்தால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்கின் சாதனையை, விராத் கோலி முறியடிக்கலாம். ஒரு கேப்டனாக, டெஸ்ட், ஒருநாள்…

விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் – வலுவான நிலையில் வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில், 3ம் நாள் ஆட்டநேர முடிவில், விண்டீஸ் அணியைவிட, 218 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது வங்கசேத அணி. கைவசம் இன்னும் 7…

ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியது

ரஷ்யா-வில் எதிர்கட்சி தலைவர் நவல்னிக்கு ஆதரவாக, கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது. நவல்னிக்கு வழங்கப்பட்ட பரோல் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காக அவருக்கு மூன்றரை…

கொரோனா தடுப்பூசியால் மரணமா? – முழுமையான பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காரணத்தால், உடல்நிலைப் பாதிக்கப்பட்டு தனது கணவர் மரணமடைந்துவிட்டார் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முறையான பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு…

“எச்சில் தடையால் சிரமமாக இருந்தது” – முதல்நாள் அனுபவத்தால் புலம்பும் பும்ரா!

சென்னை: பந்துகளில் எச்சிலைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, தட்டையான மைதானங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா. சேப்பாக்கம் மைதானத்தின் நிலைமை, இன்றைய சூழலில்…

தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின்படி, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்…

நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக…

விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் டிவீட்

சென்னை விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் ஆதரவாக டிவீட் பதிந்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

100 க்கும் மேற்பட்ட பயனர்களின் உள்நுழைவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கின

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புனை பெயரில் வலம்வந்த ஏராளமான பயனர்களின் உள்நுழைவை தற்காலிகமாக இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் பதிவு…