Month: February 2021

சக்கா ஜாம் போராட்டம் நிறைவு: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறப்பு

டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,41,326 பேர்…

இன்று சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 156 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,41,326 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இனி பேருந்துகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்: ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிமுகம்

டெல்லி: இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும்…

தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,41,326 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,417 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

விவசாயிகளிடம் கடுமை காட்டும் வேளாண் அமைச்சர் : ஆர் எஸ் எஸ் தலைவர் சாடல்

டில்லி விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தர மாட்டார்! மன்ற தலைவர் சுதாகர் தகவல்..

சென்னை: நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். அரசியலுக்குமுழுக்கு போட்டுள்ள…

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் தொகுதிப்பங்கீடு: காங்கிரஸ் – இடதுசாரிகள் வரும் 7ம் தேதி பேச்சுவார்த்தை

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தல் தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரகள் இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை தோ்தல் வரும் ஏப்ரல், மே…

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக…

திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை 4 இடங்களில் வரவேற்க காவல்துறை அனுமதி…

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க 4 இடங்கள் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அவரை வரவேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் காவல்துறை…