Month: February 2021

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா?- சசிகலா பதில்

வாணியம்பாடி: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு சசிகலா பதிலளித்தார். வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு சோதனை வந்த…

வரும் 10ம் தேதி காணொளி காட்சியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: மத்திய அரசு ஏற்பாடு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ம் தேதி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி…

பிரிட்டனில் வசிக்கும் அனைத்து புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி

லண்டன் பிரிட்டனில் சட்டப்பூர்வமாக மற்றும் சட்ட விரோதமாக வசிக்கும் அனைத்து புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன்…

அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை…

கொரோனாவுடன் போரிட 500 கோடி வைட்டமின் சி, ஜிங்க், மாத்திரைகள் வாங்கிய இந்தியர்கள்

டில்லி கொரோனாவுக்கு எதிரான சக்தியைப் பெற இந்திய மக்கள் 500 கோடிகளுக்கு மேல் வைட்டமின் சி, ஜிங்க், போன்ற சக்தி மாத்திரைகளை வாங்கி உள்ளனர். கடந்த வருடத்…

நள்ளிரவு சென்னை வந்தடையும் சசிகலா… எங்கு தங்குகிறார் தெரியுமா?

சென்னை: சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இன்று காலை புறப்பட்ட சசிகலா,இன்று நள்ளிரவு சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் தங்கியிருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்…

தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கும் போக்கு ஆபத்தானது: வைகோ கண்டனம்

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கும் போக்கு ஆபத்தானது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இது குறித்து அவர்…

இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகள் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்! உயர்நீதி மன்றம்

சென்னை: இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்து அதிரடிபடையின்…

சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் எடையிலான ரூ. 50 லட்சம் ரூபாய் மதிபுள்ள குட்கா புகையிலை பொருட்களை காவல்துறையினடர் பறிமுதல்…

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வழக்கு குறித்து, ஒரு வாரத்தில்…