Month: February 2021

மீண்டும் கோலியின் தலைமை – மீண்டும் சரிந்த இந்திய அணி!

விராத் கோலி, சிறிது இடைவெளிக்குப் பின்னர் தலைமையேற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்திடம் மிக கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல…

கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்! ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத…

இந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்த குலாம்நபி ஆசாத்… ராஜ்யசபா பிரிவுபசார உரையில் ருசிகரம்…

டெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இதையடுத்து, இன்று நடைபெற்ற…

சென்னை டெஸ்ட் – அவமானகரமாக தோற்ற இந்தியா..!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்று, சொந்த மண்ணில் அவமானத்தை சந்தித்தது. 420 ரன்கள்…

டிராக்டர் பேரணியின்போது வன்முறையை தூண்டியதாக வழக்கு: சசிதரூர் உள்பட 7 பேரை கைது செய்ய இடைக்காலத் தடை…

டெல்லி: டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், கலவரத்தை தூண்டியதாகவும், காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உள்பட 7 பேரை மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இதை…

டிராக்டர் பேரணி வன்முறை: ரூ.1லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது

டெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி, டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாபி நடிகர் தீப்சித்து கைது செய்யப்பட்டு…

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’: 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை 3ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு…

சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 கட்ட பணத்தை முடித்துள்ள நிலையில்ம் 3 ஆம் கட்ட…

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை! அமைச்சர் சி.வி சண்முகம்

சென்னை: சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு…

ஜேஇஇ தேர்வுபோல வருடத்திற்கு 2முறை நீட் தேர்வு… தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு 2முறை நடத்த மத்தியஅரசு முடிவு சேய்துள்ள தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…