Month: February 2021

மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது! நாராயணசாமி…

புதுச்சேரி : மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து…

தமிழக சட்டமன்றதேர்தல்: தலைமைத்தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு இன்று சென்னை வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

50% பாடங்கள் குறைப்புடன் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறப்பு…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள்…

தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிமுதல்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அவர்கள் முறைகேடாக…

10/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,08 கோடியாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,280 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…

புகழ்பெற்ற சித்த மருத்துவர் சேலம் சிவராஜ் காலமானார்..

சேலம்: புகழ்பெற்ற சித்த மருத்துவர் சேலம் டாக்டர் சிவராஜ் காலமானார். அன்னாரின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சேலத்தை தலைமை இடமாக கொண்டு 7…

அன்று ஜெயலலிதாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடத்தை இன்று பின்பற்றும் சசிகலா..!

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்புகையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா, “பொது எதிரி திமுகதான், அந்தப் பொது எதிரியை வீழ்த்த கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றுள்ளார். தான்…

அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல்

புதுடெல்லி : அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் கோப்புகள்…

தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

விலையை உயர்த்தும் எஃகு நிறுவனங்களை விசாரிக்க குழு அமைப்பு

புதுடெல்லி: எஃகு விலையை உயர்த்தும் நிறுவனங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) எஃகு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு குழுவை உருவாக்கியுள்ளதுடன், விலையை உயர்த்தும்…