Month: February 2021

ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தவர்களை அடுத்தடுத்து வளைத்துப் போடும் சசிகலா… மர்மம் என்ன?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவரை தனக்கு டிரைவராக அமர்த்திய சசிகலா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வேலை பார்த்த அனைத்து நபர்களையும், தன்னிடம் வேலைக்கு அமர்த்தி…

உலமாக்களின் சம்பளத்தை டபுளாக உயர்த்தியது அதிமுக அரசு! ஆம்பூரில் முதல்வர் பழனிச்சாமி பிரசாரம்…

ஆம்பூர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆம்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு கூடிய இஸ்லாமிய மக்களிடையே பேசும்போது, உலமாக்களின் சம்பளத்தை…

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவுடன் சந்திப்பு…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, சென்னையில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ முருகேசன் இன்று சந்தித்து பேசினார். இது…

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்: உரிமை மீறல் நோட்டீசை மீண்டும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு வழங்கிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை: மத்தியஅரசுடன் மோதலில் ஈடுபடும் டிவிட்டர் நிறுவனம்..

டெல்லி: கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை என்று மத்தியஅரசிடம் மோதலில் ஈடுபட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம். இது பரபரப்பை ஏற்படுத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில்…

தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்! சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  வேண்டுகோள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப் பணியாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்; தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக…

கூட்டணி வலையில் சிக்கியதால் காங்கிரஸ் வளர்ச்சி குறைந்தது! கே.எஸ்.அழகிரி ஓப்பன் டாக்…

சென்னை: கூட்டணி என்ற மாய வலையில் சிக்கியதால் தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குறைந்து விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்து’ நாளிதழுக்கு தமிழ்நாடு…

ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் தொடர்பான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்பா எடுத்துச்சென்ற விவகாரம் குறித்து, சட்டசபை உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், விசாரணை…

சசிகலா விடுதலைக்கான நேர்த்திக்கடன்? பழனியில் மொட்டை போட்டார் அமைச்சர் உதயகுமார்!

பழனி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென பழனி முருகன் கோவிலுக்கு சென்று, மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். அவரது மொட்டை சசிகலா விடுதலைக்கான நேர்த்தி கடன் என சமுக…

சுபவீ எழுதும் போராட்டங்கள் -சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்

2019 இறுதியில் தொடங்கி, கொரோனா தொற்று பரவிய காலம் வரையில். இந்தியா முழுவதும் போர்க்குணத்தோடு நடந்த போராட்டம் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம். அசாம், தில்லியில்…