Month: February 2021

மல்லாடி கிருஷ்ணராவைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா! பெரும்பான்மை இழந்தது நாராயணசாமி அரசு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. புதுச்சேரி…

ப.சிதம்பரம் வெற்றி செல்லும்: 2009ம் ஆண்டு ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு…

சென்னை: 2009ம் ஆண்டுசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.சிதம்பரத்தை எதிர்த்து, தோல்வியடைந்த ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ப.சிதம்பரம் வெற்றி…

112 ஆண்டுகளுக்கு பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. மின்சாரம் இல்லை… பொதுமக்கள் அவதி…

டெக்சாஸ்: அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால்,…

அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; இடஒதுக்கீட்டில் அல்ல! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; இடஒதுக்கீட்டில் அல்ல என்று அதிரடியாக கூறியுள்ள உச்சநீதிமற்ம், தமிழகத்தில் அரசு பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு,…

அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்காக நாப்கின் வழங்கும் எந்திரம்! கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், அரசு அலுவலகங்களிலும் பெண்களின் தேவைக்காக நாப்கின் வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான…

பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது! உள்துறை உத்தரவு

சென்னை: பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு-2002…

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை கண்டறிந்து வரும் 28 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பியுங்கள்! அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு…

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை கண்டறிந்து வரும் 28 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதிகாரிகளுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை…

தமிழகத்தில் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து…

சென்னை: தமிழகத்தில் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று…

அரசை எதிர்ப்போரை கைது செய்வதால் இந்தியா அமைதி அடையாது : எதிர்க்கட்சி தலைவர்கள்

டில்லி விவசாய போராட்டத்தில் அரசை எதிர்ப்போரைத் தொடர்ந்து கைது செய்வதால் இந்தியா அமைதி ஆகாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்…

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை: முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிடுகிறார்…

சென்னை: தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை…