Month: January 2021

திருநங்கையருக்கு தனி பாலின அங்கீகாரம் வழங்கும் முதல் மாநிலம் கேரளா!

திருவனந்தபுரம்: திருநங்கையரை இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு தனி பாலினமாக அங்கீகரித்துள்ளது கேரள அரசு. இதனையடுத்து, அனைத்துத்து‍றை அரசு விண்ணப்பங்களிலும், ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்து, திருநங்கையர் என்ற…

பீடி வாங்கி வர ‘லேட்டானதால்’ பெற்ற மகனை உயிரோடு எரித்த ‘பாசக்கார’ தந்தை…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசிப்பவர் பாலு, கூலித்தொழிலாளி. அவரது மகன் சரண், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆறாம்…

வலுவான நிலையில் இந்திய அணி – வெளுத்து வாங்கிய ஷப்மன் கில்..!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், தற்போதைய நிலவரப்படி இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர் ஷப்மன் கில்…

முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட இளம் தம்பதியினர்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அலுவல் விஷயமாக நேற்று டெல்லி சென்ற நிலையில், அவர் சென்ற விஸ்தாரா விமானத்தில், ஏறிய இளம் தம்பதியினிரின் குழந்தை தொடர்ந்து,…

“காங்கிரஸ் கூட்டணியில் கமலஹாசன் சேர வேண்டும்” – கார்த்தி சிதம்பரம் விருப்பம்…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகனும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “சினிமாவில் ஒரே பாடலில்…

மருத்துவர் சாந்தா மரணம்: காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து…

பத்ம விருதுகளை திருப்பி அளிக்கவில்லை! இளையராஜா விளக்கம்

சென்னை: மத்தியஅரசு தனக்கு வழங்கிய பத்ம விருதுகளைத் திருப்பி அளிக்கவில்லை என்ற இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், அவரது விருதுகள் உள்பட அவரது…

உ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,…

கோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது? : பாரத் பயோ டெக் விளக்கம்

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கி உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா…

தமிழக சட்டமன்ற தேர்தலில் ராகுல்காந்தி 5 கட்ட தேர்தல் பிரச்சாரம்! திருநாவுக்கரசர் தகவல்

நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, ராகுல்காந்தி 5கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.…