ஜனவரி 30 தியாகிகள் தினம்: 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…
டெல்லி: ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறைந்த தேசத்தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.…