வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
டெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனிலிருந்து இந்தியா…