Month: January 2021

இன்று இந்தியாவில் 21,225 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,24,409 ஆக உயர்ந்து 1,49,205 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 21,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,65,236 ஆகி இதுவரை 18,42,909 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,275 பேர்…

அறிவோம் தாவரங்களை – கேரட் செடி 

அறிவோம் தாவரங்களை – கேரட் செடி கேரட் செடி.(Daucus carota subsp. sativus). ஐரோப்பா,தென் கிழக்கு ஆசியா உன் தாயகம்! மலைப் பகுதிகளில் வளரும் மருத்துவச் செடி…

சயன கோலத்தில் ஸ்ரீராமர்!

சயன கோலத்தில் ஸ்ரீராமர்! ராமபிரான் எப்போதுமே, கோயில்களில் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால் கடலூருக்கு அருகில் உள்ள கோயிலில் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான்.…

திருப்பாவை பாடல் 19

திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!…

காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்

சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார்…

இன்று நள்ளிரவு முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு: ஜனவரி 4ம் தேதி தொடக்கம்

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ்,…

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எப்படி நம்ப முடியும்? சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னோ: தான் இப்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளமாட்டேன் என்றும், பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி…

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது…!

லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத…