சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் – சீனா நம்பிக்கை
பிஜிங்: சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பிஜிங்: சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு…
சென்னை: மாரடைப்பால் மரணமடைந்த கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு…
புதுச்சேரி புதுவையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு அளிக்க தீர்மானித்துள்ள முதல்வர் அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறார். தமிழகத்தில் ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்குப்…
கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது. வரும் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அச்சாம்…
மதுரை: மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை நடத்துகிறார். நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று அழகிரி தெரிவித்துள்ள நிலையில், இந்த…
டில்லி பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரியை இந்தியா செயற்கையாகஉருவாக்கி உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது, பொதுவாக புதிய வகை…
டில்லி நேற்று ஒரே நாளில் 9,58,125 கொரோனா சோதனைகள் இந்தியாவில் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இதுவரை உலகெங்கும் கொரோனாவுக்கான சரியான…
ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது விவசாயத்தில் இறங்கி துபாய்க்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட்…
புதுடெல்லி : நாகாலாந்து மாநிலத்தில் வௌவால்கள் மீது சீனா மேற்கொண்ட ஆய்வுக்கு அரசுக்கு தெரியாமல் சீனர்களுக்கு அனுமதி வழங்கியவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் என்ற அதிர்ச்சிகரமான…
சென்னை ஆன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4 பேரைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.…