புதிய படத்தில் செந்தில் கதாநாயகன் : ஆனால் ஜோடி கிடையாது…
நூற்றுக்கணக்கான சினிமாக்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஒரு கிடாயின் கருனை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, இந்த படத்தை…
நூற்றுக்கணக்கான சினிமாக்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஒரு கிடாயின் கருனை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, இந்த படத்தை…
பாட்னா : பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள சிங்கிரியாவன் கிராமத்தை சேர்ந்த மகேஷ் யாதவ் என்ற 60 வயது முதியவர் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்து போனார்.…
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். துவக்கி வைப்பார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில்நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான…
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமானது. 90 நாட்கள் இடைவிடாது ஷுட்டிங் நடந்தது. கார்த்தி, ஜெயம்…
சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை பெய்துவருகிறது. இடையிடையே வெயில் அடித்தாலும், சிறிது நேரத்தில் வானம் மீண்டும் மேகமூட்டத்தால் சூழப்பட்டு மழை பெய்கிறது. இந்த நிலையில்,…
சென்னை: மாஸ்டருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமனியம் தெரிவித்துள்ளார். தமிழக திரையரங்குகளில் கொரோனா பொது முடக்க தளர்வுகளின்படி 50 சதவிகித…
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா மாயமாகிப்போனதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரக்கின்றன. இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு…
டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் இன்று 43வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் டெல்லி எல்லையில்…
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, முந்தையப் போட்டிகளைப்போல், விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல், நிலைக்கொண்டு ஆடி வருகிறது. டேவிட் வார்னர்…
அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக…