Month: January 2021

பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேர 310 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 மணி நேர 310…

சிட்னி டெஸ்ட்டை டிரா செய்த இந்தியா – மாரத்தான் இன்னிங்ஸ் ஆடிய விஹாரி & அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான சிட்னி டெஸ்ட்டை ‘டிரா’ செய்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடர் தற்போதைக்கு சமனாகியுள்ளது. இந்தியாவுக்கு இலக்காக 407 ரன்களை…

இதெல்லாம் பாஜக ‘செட்அப்’ என்பது ரஜினிக்கு உடனடியாக தெரிந்துவிட்டது..!

ரஜினி அரசியலுக்கு வந்தேயாக வேண்டுமென்று, நேற்று ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர், சென்னையில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல, இதுவும் நமது அருமையான(!) ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இந்தப்…

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக…

மாயமான இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்தது! அதிபர் ஜோகோ விடோடோ அறிவிப்பு

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானம் ஜாவா…

அரியர் தேர்வு தேதி அட்டவணையை தாக்கல் செய்யுங்கள்! அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து அறிவிப்பு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரியர் தேர்வு தேதி அட்டவணையை தாக்கல் செய்யுங்கள் என அனைத்து பல்கலைக்கழகங்களும் சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழர் திருநாள்-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம்! ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழர் திருநாள்-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். பண்பாட்டு படையெடுப்புகளைத் துரத்தி அடித்து-தமிழ்ப் பெருமை…

என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை! ரஜினி அறிக்கை

சென்னை: ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு…