Month: January 2021

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா?

நியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு(CDC) அறிக்கை…

காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அறிக்கை ஒன்றை…

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயிலில் திடீர் தீ: உடனே அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு

நெல்லை: நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில் இன்று நெல்லை…

தமிழகத்தில் இன்று 3030 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் 3030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று தொடங்கியது. முதல்…

நாளை வாழப்பாடியார் 81வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து அஞ்சலி…

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை அபிராமபுரத்தில் உள்ள…

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும்…

ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க ரூ.1 கோடி லஞ்சம்: சிபிஐயால் ரயில்வே அதிகாரி அதிரடி கைது

கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரயில்வே அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அசாம் மாநிலம் மலிகோவானில்…

நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலி: விசாரணைக்கு உத்தரவு

ஓஸ்லோ: நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலியாக, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள்…

ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கலாம்: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு

லண்டன்: ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஜி 7 உச்சி மாநாடு வரும் ஜூன் 11ம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,772 பேர்…