Month: December 2020

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளது. தோஷ பரிகார நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கோடை விடுமுறை எதிரொலியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

அறிவோம் தாவரங்களை – நூல்கோல் செடி

அறிவோம் தாவரங்களை – நூல்கோல் செடி நூல்கோல் செடி. (Kohlrabi) மத்திய தரைக்கடல் கிழக்குத்தீவு ‘சிப்ரஸ்’ உன் தாயகம்! மலைப்பகுதி & சமவெளிகளில் பயிரிடப்படும் காய் செடி…

உருமாறிய கொரோனா வைரஸ் : பாதிப்படையும் நாடுகள் விவரம்

லண்டன் பிரிட்டனில் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில்…

பாக்ஸிங் டே டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் சேர்த்த இந்தியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.…

தேசிய நாயகர்கள் மீது தேசத்தின் அலட்சியம் : சேதமடைந்த கல்லறைகள் சொல்லும் சோக கதைகள்

டில்லி ஜாமியா மாலியா இஸ்லாமியா கல்லறையில் பல தேச பக்தர்களின் கல்லறைகள் சேதம் அடைந்துள்ளதை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் தேச பக்தர்கள்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.02 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,08,725 ஆக உயர்ந்து 1,47,940 பேர் மரணம் அடைந்து 97,81,945 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 20,333 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,11,22,639 ஆகி இதுவரை 17,71,355 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,065 பேர்…

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும். . விளக்கம் 1 ச … செல்வம் ர … கல்வி…

திருப்பாவை பாடல் 13

திருப்பாவை பாடல் 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும்…