Month: December 2020

22 ஆண்டுகளுக்குப்பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் பிரபுதேவா….!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. கமல் பிறந்த…

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியர்: ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பு

சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்…

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் நாளை முதல் டாஸ்மாக் மதுபான பார்கள் திறப்பு! தமிழகஅரசு

சென்னை: 50% இருக்கைகளுடன் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக்…

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

4மாநிலங்களைச் சேர்ந்த 7000 பேருக்கு 2நாள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது…

டெல்லி: பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த 7000 பேருக்கு 2 நாள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று தொடங்கி உள்ளது. கொரோனா…

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா தொற்று…

28/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!

சென்னை: தமிழகத்தில் இன்று 1,005 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், இன்று 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று…

அமெரிக்கர்களுக்கு ரூ.44 ஆயிரம் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா: நீண்ட இழுபறிக்கு பின் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா, சட்டமாகும் வகையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட…

பசு ரத்தத்தில் கொரோனா தடுப்பூசி ? விளக்கம் கேட்டு ஜனாதிபதியிடம் இந்து மகா சபை கடிதம்

புதுடெல்லி : ஆங்கிலேய ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியது போல், தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை…

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பு! மத்தியஅரசு

டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளும்…